Wednesday, January 5, 2011

ஆட்டுக்கு இருபது கால்

''கொம்பிலிருக்கும் குரங்குக்கோர் வாலிரண்டு;
கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு-செம்பமலைக்
காட்டில் திரியும் கரடிக்கோர் வாயைந்து
ஆட்டுக்கு இருபது கால்.''
தப்பும் தவறுமாய் இருக்கும் இது ஒரு பாட்டா எனக் கேட்கிறீர்களா? சரியான பதில் தெரிய பதம் பிரித்து குறியீடு போட்டு கீழே உள்ளது போல் எழுத வேண்டும்.
''கொம்பிலிருக்கும் குரங்குக்கு ஓர் வால்;
இரண்டு கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு;
செம்பமலைக் காட்டில் திரியும் கரடிக்கோர் வாய்;
ஐந்து ஆட்டுக்கு இருபது கால்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment