Wednesday, January 5, 2011

குறுக்கீடு

ஒரு பட்டாம் பூச்சி ,தன்  கூட்டிலிருந்து  வெளியே  வர  சற்றே  சிரமப்பட்டுக்  கொண்டிருந்தது .அதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் ,அது விரைவில் வெளியே வர உதவி செய்ய நினைத்தார்.உடனே அந்தக்  கூட்டின்  மீது  வேகமாக  ஊதினார்.அதனால் கூடு லேசாக உடைந்து அப்பூச்சி வெளியே இலகுவாக வந்தது.ஆனால் என்ன பரிதாபம்!அது முழுமையான பட்டாம் பூச்சியாக இல்லை.
அடுத்தவர் முன்னேற்றத்தில் குறுக்கிட்டு நீங்கள் விரைவு படுத்த முடியாது.நீங்கள் செய்யும் பேருதவி குறுக்கீட்டைத் தவிர்ப்பது தான்..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment