Wednesday, January 5, 2011

ராசி

இந்திய மகாராஜா ஒருவருக்கு ஒரு பெரிய வைரக் கம்பெனி ஒரு பெரிய வைரக்கல்லை விற்க முன் வந்தது.மகாராஜாவுக்கு அது பிடித்து விட்டதால் எவ்வளவு விலையானாலும் வாங்க சம்மதித்து விட்டார்.மகாராஜா மேலும் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி விற்க வந்தவர் சொன்னார்,''இது சாதாரணமான கல் அல்ல.இது பதினாறாம் லூயி மன்னர் அணிந்திருந்ததாக்கும்.,''உடனே மகாராஜா வைரக்கல் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.காரணம் கேட்ட போது காரியதரிசி விளக்கினார்,''பதினாறாம் லூயி பிரெஞ்சுப் புரட்சியின் போது சிரச் சேதம் செய்யப்பட்டு இறந்தவர்.அதனால் இது ராசியில்லாத கல்.''
தேவைக்கு அதிகம் பேசினாலும் சிக்கல் தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment