Wednesday, January 5, 2011

திருட்டு

வாரச் சந்தையில் மலிவான விலையில் கழுதை விற்பது முல்லாவின் வழக்கம்.அந்த ஊர்ப் பணக்காரருக்கு முல்லா எப்படி குறைவான விலையில் விற்கிறார் என்பது புரியவில்லை.எனவே அவரிடம் கேட்டார்,''எனக்கோ கழுதை வளர்க்க செலவேதுமில்லை.கழுதைகளைக் கவனிக்க அடிமைகள் இருக்கிறார்கள்.என் விவசாயிகள் கழுதைகளுக்கு உணவைக் கொடுத்து விடுகிறார்கள்.இருந்தும் என்னால் உன் அளவிற்கு என்னால் குறைந்த விலையில் கொடுக்க முடியவில்லையே,''முல்லா சொன்னார்,'நீங்கள் உங்கள் கழுதைகளை வளர்ப்பதற்கான உணவையும் உழைப்பையும் திருடுகிறீர்கள்.நானோ கழுதை களையே திருடி விடுகிறேன்.அவ்வளவுதான்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment