Sunday, January 2, 2011

சண்டை

முல்லா ஒரு நாள் அவர் மனைவியுடன் சண்டை போட்டார்.அவர் வாய்க்கு வந்தபடி பேசவே,பொறுக்க மாட்டாத அவர் மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.பின்னாலேயே முல்லாவும் அங்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி,இனிப்பு ,காரம்,டீ கொடுத்து அனுப்பினர்.
வீட்டிற்கு வந்த முல்லா மறுபடியும் அதிகமாக சண்டை போட ஆரம்பித்தார்.
மனைவி வெளியே செல்ல கதவைத் திறந்தார்.அப்போது முல்லா சொன்னார்,
''இப்போது பேக்கரிக்காரர்கள் வீட்டிற்குப் போ.அவர்கள் நல்ல கேக்குகள் செய்கிறார்கள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment