Saturday, January 8, 2011

ஏன்,எதற்கு?

தாய் ஒட்டகத்திடம் குட்டி கேட்டது,''அம்மா,எதற்காக நம் கால்கள் நீளமாக இருக்கின்றன?''
தாய்: பாலைவன  மணலில் புதையாமல் நடப்பதற்காகத் தான்.
குட்டி: கண் இமை இவ்வளவு சிறிதாக நிறைய முடியுடன் இருக்கிறதே,அது ஏன்?
தாய்: மணல் புயல் வந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான்.
குட்டி: அது சரி,பின்புறம் ஏன் திமில் இருக்கிறது?
தாய்:அது தண்ணீர் சேமித்துக்கொள்ள.அப்படி இருந்தால்  தான் பாலைவனத்தில் எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
குட்டி:நாம் இருக்கும் மிருகக் காட்சியில் தான் பாலைவனமே  இல்லையே?  பிறகு இவை எல்லாம் நமக்கு எதற்கு அம்மா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment