Saturday, January 8, 2011

முத்தம்

பலா மரத்தடியில் படுத்துக் கிடந்த ஒரு கரடியை வேட்டையாட எண்ணி ஒருவன் குறி பார்த்து சுட்டான்.ஆனால் குண்டு குறி தவறி பக்கத்து மரத்தில் பட்டது.கோபத்துடன் அவனைக் கொல்ல வந்த கரடிமனம் மாறி அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பியது.அடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் இதே மாதிரி நடந்தது.நான்காவது நாளும் குறி தவறிய போதுகரடி அமைதியாய் அவனருகில் வந்து,''நான் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுப்பது உனக்குப் பிடிச்சிருந்தா சொல்ல வேண்டியது தானே?அதுக்காக ஏன் குறி பார்த்து சுடுகிற மாதிரி நடிக்கிறே?''
********
ஒரு எறும்பும் ஒரு யானையும் காதலித்துக் கல்யாணம் முடித்துக் கொண்டன.அடுத்த நாள் காலை யானை செத்துக் கிடந்தது.எறும்பு அழுதவாறே சொன்னது,''அடப்பாவி,ஒரு நாள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக,என்வாழ் நாளெல்லாம் குழி தோண்ட வச்சிட்டியே,உன்னைப் புதைக்க.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment