Saturday, January 8, 2011

பூக்கள்

நமது தமிழ் மொழி ஒரு இனிமையான மொழி.இதன் சொல் வழமை தான்  எவ்வளவு சிறப்பாக இருக்கிறது?
பூக்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது.
மொக்கு    ---முகப்பு காட்டும் நிலை
மொட்டு   ----மூட்டும் இறுக்க நிலை
அரும்பு    ----அரும்பும்  சூழ்நிலை
முகிழ்       ----முகிழ்த்து வரும் நிலை
மூகை      ----மணம் முகம் காட்டும் நிலை
மலர்         ----மலர்ந்து மணம் கமழும் நிலை
அலர்        ----மிக நன்கு மலர்ந்த நிலை.
வீ               ----வீழும்  நிலைப்பூ.
செம்மல் ----வாடி வதங்கிய நிலை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment