Sunday, March 13, 2011

சோயா பால்

தேவையான பொருட்கள்:
காய்ந்த சோயா அவரை - 30 கிராம்
தண்ணீர் - 3 கோப்பை
சர்க்கரை - தேவையான அளவு
அரவை இயந்திரம்


செய்முறை:


1. சோயா அவரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

2. சோயாவை தண்ணீரில் 10 மணி முதல் 15 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

3. இரவு ஊறவிட்டு மறுநாள் செய்யவும்.

4. பிறகு அரவை மிசினில் ( மிக்சி ( அல்லது ) கிரைண்டர் ) 1 கோப்பை தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

5. அரைந்ததும் அதை வடிகட்டவும்.

6. பிறகு 2 கப் தண்ணிர் ஊற்றி பிழைந்து எடுக்கவும். ( தேங்காய் பால் போல் )

7. பிறகு அடுப்பில் கிண்ணம் வைத்து அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

8. பச்சை சோயா பால் நச்சு தண்மை கொண்டது.. இதனால் தொண்டை புண், தொண்டை காமரல் எடுக்கும்... அதனால் காட்டாயம் நன்கு கோதிக்க வைக்கவும்.

9. அடிக்கடி கலரிக்கொள்ளவும். சில சமயம் அடி பிடிக்கும். பிறகு வடிகட்டி கொள்ளவும்.

10. உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்...

குறிப்பு:

பச்சை சோயா பாலைகுடிக்க கூடாது.

குடிப்பதற்கு முன், நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment