Monday, January 10, 2011

வேஷ்டி

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி தமக்கு எந்தெந்த அரசர்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார்.மந்திரி,''வங்க அரசர் தங்கம் கட்டினார்;கலிங்க அரசர் நவமணிகள் கட்டினார்.''என்று வரிசையாக  சொல்லிக் கொண்டே போனார்.சக்கரவர்த்தி திடீரென,'சோழ அரசர் என்ன கட்டினார்?'என்று கேட்க,மந்திரியாக நடித்தவர் விழிக்க,வேலைக்காரராக நின்ற கலைவாணர்,''வேஷ்டி,வேஷ்டி,''என்று சொல்லிக் கொண்டு போக  அனைவரும் சிரித்தனர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment