Monday, January 10, 2011

சொல்லாதே

ஒரு வெள்ளைக்காரப் பாதிரியார் கறுப்பர் இன மக்களிடையே நிறைய சேவைகள் செய்து வந்தார்.மக்கள் அவரை மரியாதையுடன் நடத்தினர்.ஒரு முறை கறுப்புப் பெண் ஒருத்திக்கு வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்க, மக்கள் கொதிப்படைந்தனர்.பாதிரியார் அவர்களை சமாதானம் செய்ய,தலைவனை அழைத்து,ஒரு ஆட்டு மந்தையைக் காட்டினார்.''இதெல்லாம் படைப்பின் வினோதம்.அதோ பார்,அந்த ஆட்டு மந்தையில் அனைத்து ஆடுகளும் வெள்ளையாய் இருக்க  ஒரே ஒரு ஆடு மட்டும் கருப்பாக இருப்பது ஏன்?''தலைவன் தலை குனிந்து,'பாதர்,நீங்க சொல்லவில்லை என்றால்,நானும் சொல்லவில்லை' என்றான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment