Wednesday, January 19, 2011

வாழை

வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவை.
இலை :வாழை இலையில் சாப்பிட்டால் மந்தம் வராது;உடலுக்கு நல்லது.
பூ :குடல் கிருமிகளை அழிக்கவல்லது.
பிஞ்சு :வயிற்றுக் கடுப்பை அகற்றும்.
காய் :உடல் சூட்டைத் தணிக்கும்.
கனி :மலச்சிக்கலைக் களையும்.
தண்டு :சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.
பட்டை :தீப்புண்ணை ஆற வைக்கும்.
சாறு :பாம்புக்கடி விஷத்தை முறியடிக்கும்.
நார் :பூத்தொடுக்க உதவும்
         வாழையைப்போல் பிறருக்கு உதவியாக வாழ்க என்பதைத்தான்  வாழையடி வாழையாக வாழ்க என்கிறார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment