Wednesday, January 19, 2011

தலை சுற்றுவது ஏன்?

நாம் வேகமாக சுழன்றாடினால் தலை சுற்றுவது போல் தோன்றுவதேன்?
நம்முடைய காதுகளில் ஒலியின் அதிர்வை அறியும் அங்கவடி எலும்புகள் காது சிப்பியிலுள்ள திரவத்தில் மிதக்கின்றன.இந்தத் திரவப் பகுதியில் ஏற்படும் மெல்லிய ஒலி அலைகளே நாம் செய்திகளைக் கேட்க உதவுகிறது. நாம் வேகமாகச் சுழன்றாடும் போது நம் காதுக்குள் மேலே குறிப்பிட்ட திரவப் பகுதியில் சீரற்ற அலைகள் ஏற்படுகின்றன.இந்த உணர்வுகள் மூளையை அடைந்து நமக்கு ஒரு குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.இதனால் தான் ஒரு சில நொடிகள் நம் தலை சுழலுவது போலவும் நம் உடல் சம நிலை பெறாமல் இருப்பது போலவும் தோன்றுகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment