Sunday, March 20, 2011

பொது அறிவு துணுக்குகள்

இந்த தகவல்கள் புதிதாகவும், சிலசெய்தி அறியாததாகவும் இருந்ததால் இங்கு பதிக்கிறேன்.




வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள்:
*
1. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.
*
2. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.
*
3. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
*
4. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
*
5. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.
*
6. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.

***
சுறா செய்திகள்:
*

1. கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
*
2.சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.
*
3.சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
*
4.எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
*
5. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
***
நாய்களுக்கு ரத்த வங்கி:
*

1. நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.
*
2.கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.
*
3. தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.
*
4. கிரேக்க மேதையான சாக்ரடீஸýக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
***
தென்னை செய்திகள்:
*

1. தென்னை மரம் 100 ஆண்டு காலம் ஆயுள் என்றாலும், 80 ஆண்டுகளுக்கு மேல் பலன் தராது.
*
2. தென்னை உஷ்ண மண்டல பயிர். அதனால் குளிர் பிரதேசங்களில் விளையாது.
*
3. இலங்கை, மலேசியா, சுமத்திரா (இந்தோனேஷியா), கிழக்கிந்திய தீவுகள் ஆகிய பகுதிகளில் தென்னை மரம் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
*
4. கிட்னி சம்பந்தமான நோய்களையும், மஞ்சள் காமாலையையும் தடுக்க வல்லது இளநீர்.
*
5. அந்தமான் நிக்கோபார் தீவில் தென்னை முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
***
நைல் நதியின் நீளம்:
*

1. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
*
2. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
*
3. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
*
4. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
*
5. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
*
6. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா.
*
7. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை
ஊங்காரக் குருவி.
***
நத்தைகள்:
*

1. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.
*
2. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.
*
3. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
*
4. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
*
5. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
*
6. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.

***

மூளையின் எடை:
*
1. விக்டோரியா ராணிக்கு முடிசூட்டும் போது அவருக்கு 13 வயதுதான்.
*
2. திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ.
*
3. யானையின் மூளையின் எடை 6 கிலோ.
*
4. தேவாங்கு சாப்பிடும் பொருளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் சாப்பிடும்.
*
5. குழி முயல் நீர்ச்சத்து நிறைந்த புல், முட்டைக்கோஸ், காரட், முள்ளங்கிக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் தண்ணீரே அருந்துவதில்லை.

***
முக்கிய அமிலங்கள்:
*

1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
*
2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
*
3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
*
4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
*
5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
*
6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.

***
நன்றி தினமணி.
நன்றி இதை எழுதிய ஆசிரியர்கள்.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Siruvarmani&artid=59716&SectionID=145&MainSectionID=145&SEO=&Title


***


***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment