Wednesday, February 23, 2011

கண்ணீர்

சாஷ்ட்யும் என்ற பெண் ஜென் குருதன இள வயது பேத்தி இறந்தபோது மிகவும் வருத்தப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாய் நின்றார்.அப்போது அங்கு வந்த ஒரு வயதானவர்,''என்னம்மா நீ,ஹாக்கின்  குருவிடம் ஜென் போதனைகளைப் பெற்று விழிப்புணர்வு பெற்ற  நீயே இறப்புக்காக இவ்வாறு அழலாமா?கொஞ்சம் அழுகையை அடக்கி அமைதியாக இரு.''என்று அறிவுரை கூறினார்.அதற்கு அந்த பெண் குரு சொன்னார்,''நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் இங்குள்ள ஊதுவத்தி,பூக்கள்,விளக்குகளைக் காட்டிலும் என் கண்ணீர் தான் என் பேத்திக்கு உகந்ததாக இருக்கிறது.நான் என்ன செய்ய முடியும்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment