Tuesday, April 5, 2011

நம் மூளையில் இருக்கும் சாம்பல்

மூளை‌யி‌ல் மசாலா இரு‌க்‌கிறதா? உ‌ள் மூளை எ‌ன்ன க‌ளிம‌ண்ணா எ‌ன்று கே‌ட்பதை வழ‌க்கமாக‌க் கொ‌ண்டு‌ள்ளோ‌ம் நா‌ம்.



ஆனா‌‌ல் உ‌ண்ம‌ை‌யி‌ல் ந‌ம் மூளை‌யி‌ல் இரு‌ப்பது சா‌ம்ப‌ல்தானா‌ம்.எ‌ன்ன சா‌ம்பலா எ‌ன்று ‌விய‌க்கா‌தீ‌ர்க‌ள்.

*

1.5 ‌கிலோ ‌கிரா‌ம் எடையு‌ள்ள ந‌ம் மூளை‌யி‌ல் ‌சா‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டு‌க்க‌ள் ‌நிறைய இரு‌க்‌கி‌ன்றன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

*

மூளை‌யி‌ல் உ‌ள்ள நர‌ம்பு செ‌ல்க‌ள் அனை‌த்து‌ம் சா‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டு‌க்களாக‌த்தா‌ன் ‌திர‌ண்டு இரு‌க்‌கி‌ன்றன. இவ‌ற்‌றி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஏற‌க்குறைய ப‌த்தா‌யிர‌ம் கோடியாகு‌ம். இவை அனை‌த்து‌ம் சா‌‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டுக‌ளாக‌த்தா‌ன் காண‌ப்படு‌கி‌ன்றன.

*

நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும்.


*

அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் பெ‌ரிய பெ‌ரிய அ‌றிஞ‌ர்களாகவு‌ம், ‌வி‌ஞ்ஞா‌னிகளாகவு‌ம், படி‌ப்பா‌ளிகளாவு‌ம் உலக‌ப் புக‌ழ்பெரு‌கி‌ன்றன‌ர்.


***
நன்றி வெதுப்னியா.
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment