Wednesday, March 30, 2011

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் :)


யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர்.

***

இந்துக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்வில் எல்லா நலமும், வலமும் பொற்று வாழ வாந்த்துக்கள். ( வாழ்த்த வயது இல்லை என்றாலும் அந்த யானை முகனை வேண்டிக் கொள்ளுகிறேன் )

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment