Wednesday, November 24, 2010

பாவ புண்ணியம்

பாவத்தையும் புண்ணியத்தையும் மறந்து விடுங்கள்..இரண்டும் அபத்தமானவை.பாவம் புரிந்தவன் குற்ற உணர்வு அடைகிறான்..குற்ற உணர்வு உடையவன் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?புண்ணியாத்மாவகத் தன்னைக் கருதிக்கொள்பவனும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. தான் எதைச் செய்தாலும் தப்பாகி விடுமோ என்று அஞ்சுகிறான்.தன்னுடைய புனிதத் தன்மை கெட்டுவிடுமோ என்ற அச்சம்.ஆக,பாவம் புண்ணியம் இரண்டுமே மனித இனத்தின் மகிழ்ச்சியைக் கூறு போடுபவை.பாவிகள் குற்ற உணர்வில் குதூகலத்தை இழக்கிறார்கள்.புண்ணியவான்கள் அகந்தையில் இழக்கிறார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment