Saturday, March 5, 2011

அதிசயம்

கிராமவாசி ஒருவன் புதிதாக நகரத்திற்கு வந்தான்.பலமாடிக் கட்டிடம் ஒன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.அங்கே இருந்த லிப்டில் வயதான ஒரு பெண் மேலே போக ஏறினார்.சிறிது நேரம் கழித்து லிப்ட் கீழே வந்தபோது ஒருஇளம்பெண் இறங்கி வந்தார்.கிராமவாசி சொன்னான்,''பட்டணத்திலே எவ்வளவு அதிசயம் நடக்குது?கிழவி ஒருத்தி இந்தக் கூண்டுக்குள் போனாள்.கொஞ்ச நேரத்தில் குமரியாக மாறி வெளியே வராளே!இப்படித் தெரிஞ்சிருந்தா ஊரிலிருந்து என் பொண்டாட்டியையும் கூட்டி வந்து குமரியாக்கி இருப்பேனே!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment