Saturday, March 26, 2011

அரக்கு ( பொது அறிவு )

அரக்கு ( நகைகள் ) ஆபரனங்களுக்கு உள்ளே ஊற்றப்படும் ஒரு திரவம் என்று அனைவரும் அறிந்த விஷயம். ( கீழோ விழுந்தாலும் அது சொட்டை ஆகக்கூடது என்று ஊற்றப்படுகிறது.)

*



*

அரக்கு நமக்கு இயற்க்கையிலேயே கிடைக்கும் திரவம். பட்டு புழுவின் வாயில் இருந்து சுரக்கும் ஒருவகை திரவம் தான்.

*


எப்படி பட்டு நூலாகிறதோ அதே போல் தான் அரக்கும் நமக்கு ஒரு பூச்சியின் ( லாக்கிப்பேர் லாக்கா) வாயில் சுரக்கும் திரவத்தில் இருந்துதான் கிடைக்கிறது.

*


இந்த பூச்சியை "வாக்ஸின் லாக்கர்" என்றும் கூறுவர்.

*


அரக்கு "வேக்ஸ்" என்ற சொல், இந்தப் பூச்சியின் பெயரில் இருந்து வந்ததுதான்.


***


"ஜன்னல்கள் திறக்கின்றன" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது,
திரு. ராஜேஷ்குமார்.

நன்றி. ராஜேஷ்குமார்.


***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment