Monday, November 22, 2010

மனிதனின் மதிப்பு

ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு குறை .சொத்தை ,சொள்ளை என்று சொல்லி சமையலுக்கு வாங்கி வந்த கத்தரிக்கயைத் தூக்கியா எறிகிறோம் ?தேவையில்லாத பகுதியை கழித்து விட்டு தேவையானதை சமையலுக்கு உபயோகப்படுத்துவதில்லையா ?ஆனால்மனிதர்களிடம் மட்டும் ஒரு சின்ன குறை கண்டால் கூட மொத்த மனிதரையுமேதுண்டடுகிறோமே,அது ஏன்? ஒரு காய்க்குக் கொடுக்கிற மதிப்பைக்கூட நாம் மனிதனுக்கு கொடுப்பதில்லையே?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment