Sunday, May 22, 2011

* சிந்தனைக்கவிதை !!!!


  • உலகம் என்பது உருண்டைதான் சற்று உருட்டித்தான் பார்ப்போமே !!!






நிழல் தேடாதே


உன் நிழலில்


ஒருஊரையே நிற்கவை !





முட்களில்


மோதிக்கிழியாதவனுக்குப்


பூக்களைத்


தடவும்தகுதி கிடையாது !





மகிழ்ச்சியாய்ச்


சிரிகவலைகளைப்


பிய்த்துக்காற்று


மண்டலத்திற்குஅப்பால் வீசு !



எதைக்


கண்டும்பிரமிக்கா


தேபிரமிப்பைப்போல்


ஒருபின்னடைவே கிடையாது !





தோல்வி


என்பதுசிந்திக்கத்


தெரியாதவனின்


சித்தாந்தம் !





நிலாவைத்


தொட்டதுமூன்று


தோல்விகளுக்குப்பிறகுதான் !





நீ


எழுந்தால்


ஒருஎட்டு வந்து பார்க்காதவன்


நீ


விழுந்தால்


விழுந்துவிழுந்து விசாரிப்பான் கவனி !



இளைஞனே


இரைப்பையையும்


நம்பிக்கையையும்


காலியாக விடாதே !





நடக்குமா


என்றகேள்வி-உன்


நம்பிக்கைக்


கோபுரத்தின்


அத்திவாரத்தில்விழுந்த கடப்பாறை !



உலகை


உலுக்கி உலுக்கி


எடுத்தவனெல்லாம்


துவக்கத்தில்


ஒருதூசுப்படலமாக இருந்தவன்தான் !

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment