Wednesday, October 27, 2010

ஜோக் மாதிரி இருந்தால் மட்டும் சிரிங்க...

ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து "ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்" 
"என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?" 
"சரி சரியான நம்பர் எது?" 
"ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?" 
"யாரு கிட்ட?" 
"நான் தான் இந்த கம்பெனியோட CEO" 
"நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?" 
"தெரியாது,யார் கிட்ட?" 
தெரியாதா அப்பாடா...ரொம்ப நல்லது" 
டொக்... 


ஜோக் மாதிரி இருந்தால் மட்டும் சிரிங்க...


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment