Sunday, September 26, 2010

வசந்தி டீச்சரும் ராத்திரிப் பிசாசும்!!!


வசந்தி பாத்ருமிலிருந்து நெஞ்சு கட்டுடன் கமகமவென்று வெளியே வந்தாள்.

 

 

ஹாலைக் கடந்து ருமுக்குள் நுழையும் முன் கார்த்தி ஓடி வந்தது தானும் ருமுக்குள் நுழையப் பார்த்தது

 

 

"அம்மா டிரஸ் மாத்திட்டு வந்திடறேன் அப்பா கூட இரு" என்று சொல்லிவிட்டு "என்னங்க கார்த்திய பாத்துக்குங்க" 

 

 

ஹாலில் குப்புறப்படுத்து இருந்தவன் தலையை மட்டும் திருப்பி கண்ணடித்தான்.

 

 

ஹ்ம் அவன் அவசரம் அவனுக்கு.!!

 

 

டீச்சர் வேலை ரொம்ப ஈஸினு யாரு சொன்னது?  ஒரு வகுப்பில் நாற்பது பேர் என்றால் நாற்பது பேருடனும் மல்லடிக்க வேண்டும். அறிவாளிப்பையன் கேட்கிற கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் மக்குப் பையனுக்கு புரிய வைப்பதற்குள் தாவு தீரந்துவிடும். தூங்கும் பையனை சாக்பீஸ் எறிநது எழுப்ப வேண்டும் பாத்ருமில் எவனும் கிறுக்கிவிடாத அளவுக்கு சிநேகமாக பழக வேண்டும். முதுகுக்குப்பின்னால் சிரிக்கும் மாணவிகளை உணர வேண்டும்..

 

 

காலையில் அவசர வேலைகளை அவதியாய் செய்துவிட்டு விழுந்தடித்து ஓட வேண்டும். பள்ளி முடிந்து ஓடிவந்து குடும்பத்தை தாங்க வேண்டும். சனி ஞாயிறு ஆசுவாசம். கார்த்தியின் விஷமங்களுக்கு ஈடு கொடுத்து ஓடிவிடும்.

 

 

கொஞ்சநாள் டியுசன் எடுத்தாள். வீட்டுவேலை - பள்ளி- கார்த்தி என்று வட்டமடிக்கவே நேரம் சரியாக இருந்தது. விட்டுவிட்டாள்.

 

 

இப்பவும் வேலைகள் தீர 9 மணி ஆகிவிட்டது. உடம்பு முழுக்க அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. கார்த்தி தூங்கிவிட்டாலும் நாகராஜன் தூங்கவிடமாட்டான். காலையில் கண் எரிய எரியத்தான் வேறு வழியின்றி எழுந்திருக்க வேண்டும்.

 

 

கதவைச் சாத்திவிட்டு நைட்டிக்கு மாறினாள்.  ஆளுயரக் கண்ணாடியில் திரும்ப நின்று ரசித்தாள். கொஞ்சம் சதை போட்டிருப்பது மாதிரி தெரிந்தது.  பாதகமில்லை. கொஞ்சமாய் பாடி ஸ்பிரே பீய்ச்சிக் கொண்டு வெளியே வந்தாள்.

 

 

ஹாலில் படுப்பது தான் வழக்கம். பழைய மாடல் ஓட்டு வீடு. ஹால் பக்கத்தில் முற்றம். காற்று அள்ளும் சுகமான துக்கம

 

 

விரித்திருந்த பாயில் தலையணையை சரிசெய்துவிட்டு படுத்துக் கொண்டாள்.

 

 

ஆசுவாசமாக இருந்தது.

 

 

கார்த்தி ஓடி வந்தது.

 

 

"அம்மா.. உச்சா வருது'"

 

 

"ச்சீ போடா" என்றாள் வெறுப்பாக.. "எப்ப படுப்பேனு பார்த்திட்டுருந்தியா"

 

 

கார்த்தி மலங்க மலங்க முழித்தது பாவமாக இருந்தது

 

 

"அம்மாக்கு கால் எல்லாம் வலிக்குதுடா.. அம்மா பாத்துட்டே இருபபேனாம். முத்தத்தில போய் நீ பேஞ்சிட்டு வருவியாம் சரியா?"

 

 

"பயம்மா இருக்குதுமா"

 

 

"என்ன பயம் அம்மா இருக்கேன்ல. என் செல்லம் இல்லே? போம்மா ப்ளீஸ்"

 

 

டவுசர் கழட்டிவிட்டாள்.

 

 

முற்ற்ம உண்மையிலேயே இருட்டாக இருந்தது. கார்த்தி அங்க போய் நின்று கொண்டு திரும்ப திரும்ப பார்த்தது.

 

 

"என்னாச்சு பேஞ்சுட்டு வா"

 

 

கார்த்தி முகம் அஷ்ட கோணலாக மாறியது.

 

 

அழுக போகிறானா?

 

 

"பேய்டா"

 

 

"என்னாது"

 

 

"பேயீ"

 

 

மாடு துரத்திய மாதிரி ஓடி வந்தான்.

 

 

அடடே. பிள்ளை பய்ந்துவிட்டது. பதற்றத்துடன் எழுவதற்குள் -

 

 

லாங் ஜம்பில் வசந்தியின் நெஞ்சில் வந்து விழுந்தான்

 

 

"எப்டி வந்து விழுது பார் அப்பன் கணக்கா"  என்று கத்தினாள்.

 

 

வலித்தது.

 

 

குழந்தை கழுத்தை கட்டிக் கொண்டது.

 

 

"ஏண்டா இப்படி வந்து விழறே"

 

 

"அங்கே பேய் இருக்கு"

 

 

"எங்கடா இருக்கு?"

 

 

"அங்கதான் இருட்டுல"

 

 

"பேயும் இல்ல. பிசாசும் இல்ல"

 

 

"நீ தான சொன்ன. பேயிடா பேயிடான்னு"

 





--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, September 25, 2010

மொக்கைகள்


மொக்கைகள்

1. ரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2. ரிசிய அரைச்சா அரிசி மாவு வரும் ,கோதுமய அரைச்சா  கோதுமை மாவு  வரும்,அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
3. றும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
4. கால்ல முள் குத்தாம  இருக்குறதுக்காக செருப்பு போடுறீங்க .,
அதே மாதிரி மீன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு செருப்ப முழுங்கிட்டு சாப்பிட்ட மீன் முள் குத்தாது .! ( நீதி : எனக்கு மீன் பிடிக்காது )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
5. டச் சட்டில வாடா சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க ,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டிலையா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
6. ரு தத்துவம் :
'கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
7. மாட்ட ஆடா மாத்த முடியுமா .?
முடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா AADU அப்படின்னு மாறிடும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
8. Nokia மொபைலுக்கும் Bluetooth மொபைலுக்கும் என்ன வித்தியாசம் ..?
Nokia மொபைல்ல Bluetooth சாப்ட்வேர் இருக்கும் ஆனா Bluetooth மொபைல்ல Nokia சாப்ட்வேர் இருக்காது.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
9. றுபடியும் ஒரு உண்மை :
கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும் .,
ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறாது .!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
10. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப் போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
11. றுபடியும் சந்தேகம் :
இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி தமிழ்ல ஏன் இல்ல ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
12. டியோட வெட்டினா கூட மறுபடியும் மறுபடியும் தலையுறது எது ..?
'மயிறு ' இது கூட தெரியாதா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
13. ரப்பான் பூச்சிக்கு ஏன் மீசை இருக்குனு தெரியுமா ..?
கரப்பான் = கரப்பு + ஆண் ; அதுல ஆண் வரதால மீசை இருக்கு .!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
14. ஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம் .?
மஞ்சத்தண்ணி மஞ்சள் கலர்ல இருக்கும் , ஆனா பச்சத் தண்ணி பச்சை கலர்ல இருக்காது.!.?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
15. ந்த உலகத்துல எல்லோருமே குள்ளமா இருந்தா என்ன ஆகும்.?
டிவி ல காம்ப்ளான் விளம்பரம் போட மாட்டாங்க.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
16. 160 எழுத்துல ( ஒரு sms ) பெரிய நல்ல விஷயம் சொல்ல முடியுமா.?
 'பெரிய நல்ல விஷயம்' அப்படின்னு சொல்லுறதுக்கு எதுக்கு 160 எழுத்து ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
17. றுபடியும் ஒரு கேள்வி: 
நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழ விழுதுள்ள ,
அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
18. கொசுவுக்கு கொம்பு இருக்கா  .?
இருக்கு .கொசு அப்படின்னு எழுதும்போது ஒரு கொம்பு போட்டுத் தானே எழுதறீங்க ..!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
19. ண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல அதனால போடுறதில்லை.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
20. டிகாரத்துல இருக்குற முள் எந்த திசைல சுத்துதுன்னு தெரியுமா ..?
ஏற்கெனவே சுத்திட்டிருந்த திசைல தான் சுத்துது.!

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, September 22, 2010

நீங்க சிரிச்சே ஆகணும் 18+ ஜோக்ஸ்..!!

பூமியில் பூப்பதற்க்கு எல்லாம் பூ என்று பெயரிட்டால்
உன் அழகான முகத்தில் பூக்கும் புன்னகையை
என்னவென்பது?

-இன்னும் நிறைய ஜோக் இருக்கு நாளைக்கு சொல்றேன்.
-------------------------------------------------------------------------
உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்,
இரண்டும் ஒண்ணா தூங்குது...
ஒண்ணா முழிக்குது..
ஒண்ணா அழுவுது....ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும்
ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது
இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா,
எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!(ஜஸ்ட் ஜோக்)

---------------------------------------------------------------------------
முதலாளி-சர்வர் அங்க என்ன கலாட்டா?
சர்வர்-ஃபுல் மீல்ஸ் கேட்டாரு கொடுத்தேன்.
முதலாளி-அப்புறம் எதுக்கு கலாட்டா?
சர்வர்;-மீல்ஸ் இருக்கு ஃபுல் எங்கன்னு கேட்குறார்
----------------------------------------------------------------------
பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்;
ஊர்ல Bsc,Bcom,M,sc ன்னு ரெண்டு மூணு பட்டம் வெச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா சுத்திகினு இருக்கான்.BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கேஅய்யய்யாயாயோயோ
---------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் மிஸ் பண்ண வேண்டியது 3
1.லவ்வர்
2,கேர்ள்ஸ்
3.பெண்கள்
இவங்க பின்னாடி சுத்தாம் இருந்தா 3 கிடைக்கும்
1.படிப்பு
2.வேலை
3.நல்ல நண்பர்கள்
------------------------------------------------------------------------------------------------------
யூத்துக்கு ரிஸ்க்கு எடுக்கிறது ரஸ்க் சாப்பிடறது மாதிரி..
ஆனா ஓல்டுக்கு ரஸ்க் சாப்பிடுறதே ரிஸ்க் எடுக்கிற மாதிரி தான்!
------------------------------------------------------------------------------
பீர் க்கு பிறகு காரமான உணவை தொட்டுக்கொள்ளவும்.இது வாந்தியை உடனே தடுக்கும்
-பீர் வீணாவதை தடுப்போம்
காரணம் பெற்றோர்கள் தரும் பணம் மதிப்பு மிக்கது(ஜஸ்ட் ஜோக்)

.
------------------------------------------------------------------
ஒரு நாள் சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.மழை பெய்தது.ஒரு பெண் குடையுடன் வந்தாள்.வாங்க இரண்டு பேரும் இதில் போகலாம் என்றாள்.வேண்டாம் தங்கச்சி பரவாயில்லை என மறுத்து விட்டு மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு சென்றேன்..

காரணம்...

ஏங்க..அது சப்ப ஃபிகருங்க.....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, September 14, 2010

இப்போதே கண்ணீரை சேமித்து வைக்கிறேன்


ரோஜா முட்களை
தான் வைத்துகொண்டு
   இதழ்களை கொடுப்பதே காதல்

என் காதலை விட
  உன் மகிழ்ச்சியே
   எனக்கு முக்கியம்

இந்த ஜென்மம் மட்டுமல்ல
 இன்னும்  பல ஜென்மங்கள்
 என்னை காதலித்து
   ஏமாற்றினாலும் பரவா இல்லை

என் உயிரே
   என்னை ஏமாற்றும்
 உரிமையும் உன்னை தவிர
 வேறு யாருக்குடா உண்டு !!!

என்னை கயப்படுத்தியதாக
எண்னி காயப்பட்ட வேண்டாம்
என் உயிரே அதுவே எனக்கு
    வலியினை தரும்

என் மனம் கண்ணீரில்
  மிதந்தாலும் அது உன்னால்
என்று மகிழ்கிறதே
எந்தன்  மானம்கெட்ட மனது
.

இன்னொரு ஜென்மத்திலும்
என்னை காதலித்து ஏமாற்று
 என் தேவதையே !!!!!!!!!!!!!
   உனக்காக கண்ணிர்  விட
    இப்போதே கண்ணீரை
        சேமித்து வைக்கிறேன்


-
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இது நான் எழதியது அல்ல..


இது நான் எழதியது அல்ல..
ஒரு நிலவே எழுதி அனுப்பியது..:)

என்னவ(ள்)ன்

வெட்கப்படச் செய்பவ(ள்)ன்
வெற்றிக்கு உதவுபவ(ள்)ன்
பக்கபலமாய் என்னோடு
பவனி வருபவ(ள்)ன்

என்னை மட்டுமே
இதயத்தில் கொண்டவ(ள்)ன்
எதிர்பாலர் யாரையும்
ஏறெடுத்தும் பார்க்காதவ(ள்)ன்

சொக்கத் தங்கமாய் ஜொலிப்பவ(ள்)ன்
தன்னை எனக்காகத்
தயங்காது தருபவ(ள்)ன்
தரணியில் யார் உளர்?

வலைவீசித் தேடா விடினும்
இவ்வலையில் தேடலாமோ
தலையில் நரை காணும் முன்
இதயச் சிறையில்
அவ(ளை)னைப் பிடிக்க வேண்டும்.

கிடைப்பா(ளா)னா இந்நாளில்
இப்படி  ஆனவ(ள்)ன்?
அடிப்படை ஆசையே எனக்கிங்கு
அதிகமாகிப் போனதோ?

இதிகாச ராமனும் சீதையும்
இக்கலியில் நம்முருவில்
இனி காணல் ஐயமோ?

காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கிறேன்
யாதுமாகி நிற்பவ(ள்)ன் போல்
எனக்கொருவ(ள்)ன்
கிடைப்பா(ளோ)னோ?

     -நிலவு


 

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net