Wednesday, June 22, 2011

பிட்டு - 41

1. நேத்திக்கு எதுவரைக்கும் பாடம் நடத்தினேன்-னு டீச்சர் கேட்டதுக்குப் பையன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ?என்ன சொன்னான் ?பெல் அடிக்கிற வரைக்கும்.==========2. நான் ஒருத்தன் இல்லேன்னா இந்தக் கட்சி அடுத்த நிமிஷமே இல்லாமப் போயிடும்-ன்னு பேசிட்டுப் போறhரே... அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா ?அட நீங்க வேற... அவர் தொடங்கின கட்சியில் அவர் மட்டுந்தான் இருக்கார். அதைத்தான் அப்படிச் சொல்லிட்டுப் போறார்.==========3. என்ன இது... என்னை வரவேற்க ஒரு தொண்டர்கூட வரலையா ?தலைவரை வரவேற்க ஸ்டேஷனுக்கு வாங்கன்னு மொட்டையா சொன்னது தப்பா போச்சு எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ட்டாங்க போல இருக்கு!==========4. அவரு காது டாக்டர் சார்... அவர்கிட்டே போய் ஏன் உங்க கண் ப்ராப்ளத்தைச் சொல்றீங்க ?கண்ணாடி போட்டா என்னோட காதுல சரியா நிற்கமாட்டேங்குது... அதான்!==========5. என்னோட சோப்பை எதுக்கு நாய்க்குப் போட்டு குளிப்பாட்றே ?உங்களுக்கு என்ன தொற்று நோயா இருக்கு... நாய்க்குப் பரவிடும்ங்கிற மாதிரில்ல பயப்படறீங்க ?==========6. இங்கே ஸ்டெனோ வேலைக்கு அப்ளிகேஷன் போட்ட எத்தனையோ பேர்ல உன்னை மட்டும் நான் செலக்ட் பண்ணிய காரணம் என்ன தெரியுமா ?சொல்லுங்க டார்லிங்!===========7. இந்தாளு அப்பா அம்மா மேல உயிரையே வச்சிருக்காரு.இந்தக் காலத்துல இப்படி ஒருத்தர் இருக்காரா ?ஆமா... பொண்டாட்டி இவர போட்டு அடிக்கும்போது அப்பா. அம்மான்னுதான் கத்துவாரு!இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. செக்ஸ் தொழிலாளிகள் கோரிக்கை தொடர்பா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையால் ஏதோ பெரிய பிரச்சினையாயிடுச்சாமே ?ஆமா பலகட்டப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும்னு சொன்னது, பத்திரிகையில், பலகட்டில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும்னு அச்சாயிடுச்சாம்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment