Tuesday, June 7, 2011

நகைச்சுவை - 1

நூல் வியாபாரிக்கு பெண்ணை தரமாட்டேன்னு சொல்றீங்களே ஏ ன்?
அதுல பல சிக்கல்கள் இருக்கு...!






சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.






நேத்து திருடன் வந்து உங்கள் வீட்டு கதவை தட்டினானா, ஏன்,
காலிங் பெல் இல்லை. அதனால் தான்.



அவர் ஏன் அந்த பொண்ணை அப்படி முறைச்சி பார்க்கிறார்?
அவர் தான் முறை மாப்பிள்ளையாம்.



எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்கேள
ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா?
இல்லை. அவருக்கு வயலின் வாசிக்கத் தெரியாது.



வீரப்பன் உபேயாகிக்கும் சோப்?
மைசூர் சாண்டல்சோப்...!



மரியாதை இல்லாத பூ எது
வாடா மல்லி.



டாக்டர் நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது.
சரி, அந்த சோபாவில் போய் உட்காருங்க.
இரண்டு சோபா இருக்கே டாக்டர் எதுல உட்காரனும்?



நீச்சல் கற்றுக் கொடுக்கும் நிறுவனத் ஏன் அவர் ஆடி விட்டாரா?
ஏகப்பட்ட கடனில் மூழ்கிவிட்டார்.



ஏன் குடிச்ச?
ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன்
அப்படி என்ன கவலை?
நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.



டென்சன் அதிகமானால் என்னவாகும்?
லெவன் சன் ஆகும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment