Saturday, December 11, 2010

படித்ததில் பிடித்தது

இதுவரை நீ வாழ்ந்தது போதும்இனி உன் மனதிற்காக மட்டுமே வாழ்!

ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம். ஆனால் ஒருவரை மட்டும் காதலித்த பெண்ணைக் காண்பதரிது.
 

புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகழும் போய்விடுகிறது! - கெதே

உன் மௌனம் கூட அழகுதான் வார்த்தைகளால் என் மனதை காயப்படுத்தாமல் இருப்பதினால்.....
பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயங்கள் தாங்காது . 

உன்னை விட்டு பிரிதிருக்கும் போது தானே உன் அருமை எனக்கு புரிகிறது. எனக்காக இருக்கும் ஒரு சொந்தம் நீ அல்லவா. உணக்காக என்றென்றும் வாழ்வேன் என் உயிர் முச்சு உள்ளவரை.... தாய் இல்லாமல் நான் இல்லை.......................

காதல் கதைகளை விரும்பிப் படித்தேன்
உன்னை மனதில் கொண்டு
காதல் கதைகளை உண்மை என நம்பினேன் 

நீ என் காதில் பூ சுற்றும் வரை.........தீயோடு போகும் வரையில் மாறாது உன் குணம் .............

வெறுப்பது யாராகா இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்........

என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை நம்பவில்லை
எத்தனை தடவை விழுந்தாலும் 
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்.... 

நாம் சிலரை வெறுப்பதற்குக் காரணம் அவர்களைச் சரியாக புரிந்து கொள்ளாததுதான். அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம் நாம் அவர்களை வெறுப்பதுதான். - ஸ்பானிஷ் அறிஞர் 

காதல் என்பது ரஜினிகாந்த் மாதிரி எங்க, எப்ப, எப்படி வருமுன்னு தெரியாது ஆனா..வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும் ஆனா.. பொண்ணுங்க சத்தியராஜ் மாதிரி...அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது ......

இரு விழி மறந்திட்டாலும்...........
இமைகளும் மறுத்திட்டாலும்..............
பெருகிடும் கண்ணீர் ஊற்று.............. 
பொய்யெனப் பொழிவதுண்டோ............ -Harishan-

ஒரு நாள், பாரதியும் மனைவி செல்லம்மாவும் மிருகக்காட்சி சாலைக்கு சென்றனர்.

சிங்கத்தின் கூண்டிற்கு முன்னால் சென்ற பாரதியார், "சிங்கராஜாவே, நான்தான் கவிராஜன் வந்திருக்கிறேன்" என்று கூண்டினுள் கையை நீட்டி சிங்கத்தை சீண்டினார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மா கடவுளை வேண்டினாராம்,........ 
"கடவுளே, அந்த சிங்கத்திற்கு நல்ல புத்தியை ...கொடு...."!!!!!! :)
நன்றி - துவராக சிங்கம்

ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை
எது இயற்கையின் நியதி
மற்றவரிடம் இருப்பது நம்மிடம் இல்லை 
நம்மிடம் இருப்பது மற்றவரிடம் இல்லை

நாம் சிலரை வெறுப்பதற்குக் காரணம் அவர்களைச் சரியாக புரிந்து கொள்ளாததுதான். அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம் நாம் அவர்களை வெறுப்பதுதான். - ஸ்பானிஷ் அறிஞர் 

செய்துகொண்டிருக்கிற தப்புகள் வெளியில்தெரியாத வரையில், நானும் உத்தமனே......!!!!

நம்முடைய உறுதியான அபிப்பிராயத்தைப் பிறர் வாயால் கேட்க எவ்வளவு மகிழ்ச்சி. - கெதே 

நீ மேலே உயரும்போது, நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்.... நீ கீழே போகும்போது, "உண்மையான நண்பர்கள்" யார் என்று நீ அறிவாய்...... 

நினைவு நல்லது வேண்டும்,நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்; -மகாகவி-

இன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும் என்றாவது
நீ என்னை நினைக்கும் போது நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக!!! .....

சொல்லிச் சொல்லி வந்தால் காதல் என்ன காதல்?....
சொல்லும் வ‌ரை வ‌ந்தால் காத‌ல் என்ன‌ காத‌ல்?.....
சொல்லச் சொல்லி வ‌ந்தால் காத‌ல் என்ன‌ காத‌ல்?.....
சொல்லைச் சொல்லி வ‌ந்தால் காத‌ல் என்ன‌ காத‌ல்?...-Harishan-

வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி, முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும். முள்ளை கண்டு பயந்து விடாதே, மலரை கண்டு மயங்கி விடாதே.
THAT IS LIFE.

என் உயிரை எடுக்க வந்த எமன் வெறும் கையோடு
திரும்பிப் போனன். காதலி என் உயிரை
எப்போதோ எடுத்துச் சென்று விட்டதால்.....!!!!

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் 


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

3 comments:

  1. எவண்டி உன்ன பெத்தான்....ஆஹா! யோகா, நீங்கள் செய்து உள்ளது போல் என் தளத்தில் பாடலை இணைக்க விரும்புகிறேன். என் கம்ப்யுட்டரில் சேவ் செய்து வைத்துள்ள பாடலை என் தளத்தில் இணைக்க இயலுமா? அது பற்றி தெளிவாக சொன்னால் உதவியாக இருக்கும். நன்றி!

    ReplyDelete
  2. Siva, unga Email id solluga. athala nan ungaluku antha link anupuren..

    ReplyDelete
  3. madrasminnal@gmail.com. Please comment in this page once mailed.Thanks yoga!!

    ReplyDelete