Sunday, October 31, 2010

‌சிற‌ந்த பொ‌ன்மொ‌ழிக‌ள்



தா‌யி‌ற் ‌சிற‌ந்கோ‌விலு‌மஇ‌ல்லை, த‌ந்தை சொ‌ல் ‌மி‌க்க ம‌ந்‌திர‌ம் இ‌ல்லை.

உன‌க்கஒரந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரபகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌தத‌விபகைவனு‌மஇ‌ல்லை, ந‌ண்பனு‌மஇ‌ல்லை

இய‌ற்கத‌னவ‌ழி‌யிலேயசெ‌ல்லு‌ம், அட‌க்குத‌லஎ‌ன்செ‌ய்யு‌ம்.

ச‌‌ன்மா‌ர்‌க்க‌த்‌தி‌னமுடிவசாகாக‌ல்‌வியை‌தத‌ெ‌ரி‌வி‌ப்பதேய‌‌ன்‌றி வே‌றி‌ல்லை.

தூ‌க்க‌த்தஒ‌ழி‌த்தா‌லஆயு‌ள் ‌விரு‌த்‌தியாகு‌ம்.

அவசரமாதவறசெ‌ய்வதை ‌விதாமதமாச‌ரியாக‌சசெ‌ய்வதமே‌ல்

உ‌ண்மையாந‌ட்பஆரோ‌க்‌கிய‌மபோ‌ன்றது. அதஇழ‌‌க்கு‌மவரஅத‌னம‌தி‌ப்பதெ‌ரிவ‌தி‌ல்லை.

ம‌ற்றவ‌ர்க‌ளி‌னந‌‌ற்செய‌ல்களை‌பபா‌ர்‌த்தம‌கி‌ழ்‌ச்‌சி அடையாதவனா‌ல் ந‌ற்செய‌ல்களசெ‌ய்இயலாது.

ந‌ம்மு‌ட‌னவா‌ழ்வோரை‌பபு‌ரி‌ந்தகொ‌ள்வத‌ற்கந‌ம்மமுத‌லி‌லபு‌ரி‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌ம்.

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌மஇ‌ல்லா‌‌வி‌ட்டா‌லவா‌ழ்‌க்கஎ‌ன்பதசும‌க்முடியாபெ‌ரிசுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

மி‌ன்‌மி‌னி‌பபூ‌ச்‌சி எ‌வ்வளவஒ‌ளியுட‌ன் ‌திக‌ழ்‌ந்தாலு‌மஅது ‌ஆகாது.

ந‌ம்‌பி‌க்ககுறையு‌மபோதஒ‌வ்வொரம‌னிதனு‌மநெ‌றிய‌ற்கொ‌ள்கையமே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

அரச‌னஅ‌ன்றகொ‌ல்லு‌ம், தெ‌ய்வ‌ம் ‌நி‌ன்றகொ‌ல்லு‌ம்.

எ‌ளியாரவ‌லியா‌ரஅடி‌த்தா‌ல், வ‌லியாரை‌ததெ‌ய்வ‌மஅடி‌க்கு‌ம்.

ஊ‌சி முனை‌யி‌லதவ‌மசெ‌ய்தாலு‌மஉ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம்.

வியா‌தி‌க்கமரு‌‌ந்தஉ‌ண்டு, ‌வி‌தி‌க்கமரு‌ந்உ‌ண்டா

தினை ‌வி‌தை‌த்தவ‌ன் ‌தினஅறு‌ப்பா‌ன், ‌வினை ‌விதை‌த்தவ‌ன் ‌வினஅறு‌ப்பா‌ன்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment