Sunday, December 26, 2010

பாவம்

''டாக்டர்,என் கணவர் தூக்கத்தில் சிரிக்கிறார்.''
'விடுங்கம்மா,பாவம்.தூக்கத்திலாவது சிரித்து விட்டுப் போகட்டும்.'

No comments:

Post a Comment