உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Sunday, December 26, 2010
பேச்சு
மனைவி (கணவனிடம்):ஏங்க....நீங்க இன்னிக்கு பேசப்போற கூட்டத்துக்கு நான் வரட்டுமா? கணவன்:வீட்டிலேயே என் பேச்சைக் கேட்க மாட்டாயே...கூட்டத்தில வந்தா கேட்கப்போறே?
No comments:
Post a Comment