இருவர் உள்ளம்

உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!

Thursday, January 11, 2018

ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

›
ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம்.  வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பச...
1 comment:
Sunday, January 7, 2018

ஐன்ஸ்டின் பொன்மொழிகள்-2

›
வெளி உலகில் ஒருவன் எவ்வளவு அற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும்,வேலைக்காரனும் அப்படி அதிசயிக்கும் படியான எதையும் அவனிடம் காண்பதி...
Wednesday, March 29, 2017

தோல் நோயை விரட்ட

›
தோல் நோயை விரட்ட இந்த... அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா... உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்கு கொடுமையா இருக்க...
Friday, April 25, 2014

பொன்மொழிகள்-51

›
சொர்க்கம் மிகச்சிறியதாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் அதை என் தாயின் கண்களில் காண்கிறேன். ****** நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைத்த பரிசு. ...
1 comment:
Thursday, April 17, 2014

கணவன் தேவை

›
கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக்  கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே ச...
›
Home
View web version
Powered by Blogger.