Monday, November 22, 2010

சிலுவை

மரங்கள் மனிதனைப் பார்த்துக்கேட்டன "நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் எத்தனை லட்சம் சிலுவைகள் தந்துள்ளோம்? ஆனால்மனிதர்களே உங்களாலே ஏன் ஒரு இயேசு கிருச்துவைத் தர முடியவில்லை? ''

No comments:

Post a Comment