உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, November 22, 2010
முயற்சி
ஒரு முறை கடலில் மூழ்கி நாம் முத்தெடுக்காமல் திரும்பினால் கடலில் முத்துக்கள் இல்லை என்று பொருள் அல்ல.நம்முடைய முயற்சி போதவில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment