Tuesday, January 12, 2010

உபயோகம்

சைக்கிள் விற்க விரும்பிய ஒருவர் ஒரு குடியானவரைப் பார்த்து,''இந்த சைக்கிளை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்களேன்,''என்றார்.'ஒரு பசுவாக இருந்தால் எனக்கு உபயோகப்படும்,'என்று கூறி வாங்க மறுத்தார் குடியானவர்.
''ஆனால் பசு மீது நீ பிரயாணம் செய்தால் பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்களே?''என்று சைக்கிள்காரர் கூற,குடியானவர் சொன்னார்,'சைக்கிளில் பால் கறந்தால் மிகப் பெரிய பைத்தியம் என்றல்லவா சொல்வார்கள்!'

No comments:

Post a Comment