Tuesday, January 12, 2010

இலக்கு

பாறைச்சுவர் ஒன்றை நிர்மாணிப்பது இடுப்பொடியும் வேலை.தங்கள் வாழ்க்கை முழுவதும் சிலர் பாறைச்சுவர்களை எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.அவர்கள் மரணம் அடையும் பொது மைல் கணக்காக சுவர் நீண்டிருக்கும்.இந்த மனிதர்கள் எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதற்கு மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கும்.ஒரு சுவர் அமைக்கும் வேலையை முடித்து விட்டார்கள் என்பதை விட அவர்கள் பெரிதாக ஒன்றை சாதித்துள்ளார்கள்.அது தான் 'இலக்கு' என்பது.
---டாக்டர் அப்துல் கலாம்

No comments:

Post a Comment