Sunday, March 13, 2011

ஆழ்கடல் கள‌ஞ்சியதின் நன்றிகள்.


தமிழிஷ் வெப் த‌ள‌ம் என் த‌ள‌த்தில் இருந்து அனுப்பிய‌
" க‌ல்யாண‌ முருங்கை தோசையையும்" , " மார்ப‌க‌ புற்று நோய்யும் "
ஏற்றத‌ற்க்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.
இந்த தளத்தில் தொடர்ந்து வந்து பதிவு இடும் அனைவருக்கும் என் நன்றிகள்.

நன்றி இமா அம்மா.

நன்றி அண்ணாமலை அண்ணா.

நன்றி டாக்டர்.

நன்றி சிவா அண்ணா.

நன்றி தமிழன் அண்ணா.

நன்றி ராம்ஜி.

நன்றி வாணி.

நன்றி மேணகா அக்கா.

மற்றும் பதிவு போட முடியாமல் என் பிளகில் இருப்பதை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

No comments:

Post a Comment