உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, March 5, 2011
தாஜ்மஹால்
ஒரு புதுக் கவிதை: எனக்காக தாஜ்மஹாலைக் கூடக் கட்டித் தருவதாகச் சொன்னான். நான் ஒரு தாலி மட்டும் கட்டச் சொன்னேன். ஷாஜஹானைக் காணவில்லை.........
No comments:
Post a Comment