Sunday, January 2, 2011

பேரீச்சம்பழம்

ஒரு நாள் நபிகள் நண்பர்களுடன் விருந்து உண்டு கொண்டிருந்தார்.அவருடைய மருமகனும் அங்கிருந்தார்.நபிகள் தாம் தின்ற பேரீச்சைக் கொட்டைகளை மருமகன் முன்னால் போட்டு விட்டு,''இதோ பாருங்கள்!இங்கு சில பேர் இரண்டு பங்கு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டிருக்கிறார்கள்!''என்றார்.மருமகன் சொன்னார்,'இங்கே வேறு சிலர் பேரீச்சம் பழங்களைக் கொட்டையோடு சாப்பிட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment