Wednesday, January 5, 2011

யார் செய்தது?

உலகப் போரில் ஹிட்லர் செய்த அட்டூழியங்களை எல்லாம் ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தார் பிகாசோ.இதைக் கேள்விப்பட்டு அவற்றைப் பறிமுதல் செய்த ஹிட்லர்,''இதெல்லாம் நீ செய்ததா?''என்று ஓவியங்களைக் காட்டிக் கேட்டார்.'இல்லையில்லை,இதெல்லாம் நீங்கள் செய்ததுதான்.'என்றார் பிகாசோ.

No comments:

Post a Comment