Wednesday, January 19, 2011

நல்ல தம்பி

அறிஞர் அண்ணா அவர்களின் 'நல்லதம்பி' கதையை என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்துப்  படம் வெளி வந்ததும்,அண்ணாவைப் படம் பார்க்க அழைத்தார் என்.எஸ் கே.படம் பார்த்து முடித்த பின் அண்ணா என்.எஸ் கேயைக் கேட்டார்,''கிந்தனார் கதா காலேட்சபம்,மது விலக்குப் பிரச்சாரம் இவற்றுக்கிடையே என் கதையை எப்படி நுழைத்தீர்கள்?''

No comments:

Post a Comment