நான் இருபது வயது வாலிபனாகும் வரை அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப் பட்டதில்லை.
அதற்குப்பின் என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட ஆரம்பித்தேன்.
அறுபது வயதாகிய போது தான் அவர்கள் யாருமே என்னைப்பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment