1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும். YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, October 19, 2010
கோபத்தை கையாள எளிய வழிகள்
நகைச்சுவை சரவெடி
'குரைக்கிற நாய் கடிக்காது' னு சொல்றியே எதை வெச்சு அப்படி சொல்றே?
என் வீட்டுகக்காரர் கோபம் வந்தா, சத்தம் போட்டுக்கிட்டு
அடிக்க வருவார்….கையையும் ஓங்கிடுவார்…ஆனா
அடிச்சதில்லை…அதான்!
===========================================================
ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..
ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நமக்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..
ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்???
மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..
ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..
ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
என் வீட்டுகக்காரர் கோபம் வந்தா, சத்தம் போட்டுக்கிட்டு
அடிக்க வருவார்….கையையும் ஓங்கிடுவார்…ஆனா
அடிச்சதில்லை…அதான்!
===========================================================
ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..
ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நமக்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..
ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்???
மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..
ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..
ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
கூடாதா ?
உன் விரல் படும் காகிதமாக பிறந்திருக்க கூடாதா ? நின் மணிக்கைகளை உரசிக் கொண்டே உயிர் வாழும் வளையலாக நானிருந்திருக்க கூடாதா? நீ... உன் முகம் பார்த்து ஒப்பனை செய்யும் கண்ணாடியாக உருவெடுத்திருக்க கூடாதா ? அதிகாலை பொழுதில் வாசலில் அலங்கரிக்கும் கோலத்தின் புள்ளியாக மாறியிருக்க கூடாதா? நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்திக்க கூடாதா ? உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ? நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும் கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ? மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும் நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ? உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும் பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ? நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம் வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ? உன் உடல் தொட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும் புடவையின் நூலாக புகுந்திருக்க கூடாதா ? நின் இருதய அறையில் தங்கி செல்லும் மூச்சுக் காற்றாக சில நிமிடம் மறைந்திருக்க கூடாதா ? பாதைகள் எல்லாம் காத்திருக்கும் உன் பாதங்களுக்கு நகமாக வளர்ந்திருக்க கூடாதா ? என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக என்னை ! நீ... ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ? YOGANANDHAN GANESAN |