Monday, November 22, 2010

தலைக்கனம்

''நாம் இருவரும் உரசிக் கொண்டாலும் தீக்குளிப்பது என்னவோ நான் தான்''என்று தீப்பெட்டியிடம் வருத்தப்பட்டது தீக்குச்சி.
''உன் தலை கனமாய் இருப்பதுதான் அதற்குக்காரணம்''என்றது தீப்பெட்டி.

No comments:

Post a Comment