Wednesday, November 24, 2010

அன்பு செலுத்துதல்

ஒருவர் மீது நாம் அன்பு செலுத்துகிறோம் என்றால் என்ன பொருள்?அவர்களுடைய அந்தரங்கமான பலவீனங்கள் நமக்குத் தெரிந்த போதிலும் ,அதற்காக அவர்களுடைய மற்ற தகுதிகளையும் பெருமைகளையும் குலைக்காமல் ,அந்தப் பலவீனமும் சேர்ந்தவர்கள் தான் அவர்கள்,என்று புரிந்து கொள்வது தான்.
----ஜெயகாந்தன்

No comments:

Post a Comment