உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Wednesday, November 24, 2010
அவமானம்
நான் மூட்டை தூக்க நேரிட்ட போது,அதன் பாரத்தினால் வேதனைப் பட்டிருப்பேனே ஒழிய ,மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒரு போதும் வேதனைப் பட்டதில்லை. ----தந்தை பெரியார்
No comments:
Post a Comment