உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Sunday, November 14, 2010
அறத்தின் உரு
மற்றவர்களது இரகசியங்களைத தெரிந்து கொள்வதில் செவிடனாக இரு. பிறன் மனைவியைப் பார்க்கும் பொது குருடனாக இரு. கோள் சொல்லும் விசயத்தில் ஊமையாக இரு. அப்படி இருப்பவனுக்கு நல வழிப் பாடம் போதிக்க வேண்டியதில்லை. அவனே அறத்தின் உருவமாவான். ----நாலடியார்.
No comments:
Post a Comment