நேர்மையாக நடந்து பொய் பேசாது வாழ்பவரை பிழைக்கத்தெரியாதவன் என்று இகழ்வர்.பிழைப்பது வாழ்வது என்ற இரு வார்த்தைகளுக்கும் வேறுபாடு உண்டு.பிழைப்பது என்பது பிழை செய்தாவது உயிர் தரிப்பதாகும்.அப்படி நடக்காதவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொன்னால் அது பெருமைக்குரிய விஷயம் தான்.
No comments:
Post a Comment