Wednesday, November 24, 2010

விசித்திரம்

ஒருவரைப் பிடிக்காமல் போனால் ,அவர் கையில் வெறும் ஷ்பூனைப் பிடித்திருக்கும் விதம் கூட உங்களுக்கு எரிச்சலைத் தரும்.ஆனால் அதே நபர் உங்களுக்கு மிகவும் பிடித்தவராய் இருந்தால் ,அவர் முழுத் தட்டையும் ,சாப்பாட்டுடன் உங்கள் மடியில் கொட்டி விட்டால் கூட அதை பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.இந்த மனம் தான் எவ்வளவு விசித்திரமானது?

No comments:

Post a Comment