Tuesday, January 5, 2010

வணக்கங்கள்

ஒரு ஆசிரியர் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்.பள்ளியில் சேர வந்த ஒரு மாணவன்,"ஐம்பது ரூபாய்களையும் நூறு வணக்கங்களையும் சமர்ப்பிக்கின்றேன்."என எழுதிய அட்டையைக் கொடுத்தான்.ஆசிரியர் அந்த அட்டையில்,"ரூபாயில் ஐம்பதைக் கூட்டி,வணக்கத்தில் ஐம்பதைக் குறைத்துக் கொள்ளவும்."என எழுதி மாணவனிடம் கொடுத்தார்.

No comments:

Post a Comment