tag:blogger.com,1999:blog-88092164596419236762024-03-14T03:17:29.902-07:00இருவர் உள்ளம்உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.comBlogger2081125tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-74368670054731919292018-01-11T12:28:00.001-08:002018-01-11T23:11:25.974-08:00ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம்.
வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.
அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் மெத்தப்படித்த மேதாவி. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-33320980259483070902018-01-07T06:02:00.000-08:002018-01-07T06:02:13.794-08:00ஐன்ஸ்டின் பொன்மொழிகள்-2
வெளி உலகில் ஒருவன் எவ்வளவு அற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும்,வேலைக்காரனும் அப்படி அதிசயிக்கும் படியான எதையும் அவனிடம் காண்பதில்லை.
******
நாம் வீழ்ச்சி அடைந்து விட்டால் நம் மீதே பழி சுமத்தப் பல நண்பர்கள் வருவார்கள்.நாம் உயர்வு அடைந்து விட்டாலோ,தங்களுடைய உதவியால்தான் என்று பறை அடிப்பார்கள்.
******
எக்காரியத்தையும் முகஸ்துதி சாதிக்கும்.கெட்டவர்களுக்கு அது கிரீடம். நல்லவருக்கு Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-28624121231300071612017-03-29T17:51:00.002-07:002018-01-06T23:08:36.828-08:00தோல் நோயை விரட்ட
தோல் நோயை விரட்ட
இந்த... அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா... உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்கு கொடுமையா இருக்கும். அதனால வர்ற அவஸ்தை அதை விட கொடுமையா இருக்கும். இதையெல்லாம் விரட்டியடிக் கறதுக்கு நாட்டுப்புறத்துல ஏகப்பட்ட சங்கதி இருக்கு. அதுல ஒண்ண எடுத்துவிடறேன்... எழுதிக்கோங்க!
தவசுமுருங்கை இலையை (பல பேரு இது என்ன செடினு தெரியாமலே வீட்டுல வளர்த்துக்கிட்டிருக்காங்க)&Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-65092475965452119122014-04-25T00:08:00.002-07:002014-04-25T00:08:47.390-07:00பொன்மொழிகள்-51
சொர்க்கம் மிகச்சிறியதாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் அதை என் தாயின் கண்களில் காண்கிறேன்.
******
நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைத்த பரிசு.
நல்ல பெற்றோர்கள் பரிசாகக் கிடைத்த கடவுள்.
******
உனக்கு உதவ உன் மூளையைப் பயன்படுத்து.
மற்றவர்களுக்கு உதவ உன் இதயத்தைப் பயன்படுத்து.
******
நாம் பெண்களைப் பார்ப்பதே இல்லை.அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம்.
******
யாரேனும் பேசிக் கொண்டே இருந்தால் Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-68221162750783163262014-04-17T22:58:00.001-07:002014-04-17T22:58:56.070-07:00கணவன் தேவை
கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக்
கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக் கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே
செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே
சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும்
கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும் இடத்தில் ஒரு பலகையில்,
''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று
Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-12508193957944980472014-04-10T04:17:00.000-07:002014-04-10T04:17:26.607-07:00கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
*தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
------------------------
*என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
----------------------------------
*படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!
---------------------------------------
*காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-17025558458034588632014-04-07T22:01:00.000-07:002018-01-06T23:56:30.930-08:00சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்துYoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-70074221397884991072014-04-04T23:19:00.003-07:002014-04-04T23:19:17.268-07:00 பொன்மொழிகள்-50
புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.******எது தவறானதோ,அது விரும்பப்படுவதாகவும் இருக்கும்.******பொய் சொல்வது கேவலம் அல்ல.அது மனித இயல்பு.அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம்.******ஆயிரம் முறை சிந்தனை செய்யுங்கள்.ஆனால் ஒரு முறை முடிவெடுங்கள்.******வேலை செய்ய வேண்டியது நம் தலைஎழுத்துஎன்று வேலை செய்பவன் அடிமை.வேலை செய்வதுதான் சுகம்என்று வேலை செய்கிறவன் கலைஞன்.தேவை இல்லாத வேலைகளைஇழுத்துப் போட்டுக் Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-44015990699806898062014-04-02T22:44:00.000-07:002014-04-03T03:01:57.689-07:00புத்தியின் வகைகள்.
1.மண் புத்தி:(மிருத்து புத்தி)
மண் சுவரில் ஆணி அடித்தால் உடனே எடுத்து விடலாம்.அது போல கேட்ட விசயங்களை உடனே விட்டு விடுவான்.
2.மரபுத்தி:(தாருபுத்தி)
ஆனி சுலபமாக இறங்கும்.ஆனால் சுலபமாக எடுக்க முடியாது.அதுபோல கேட்ட நல்ல விசயங்களை வெளியே விடாத புத்தி.
3.கல்புத்தி:(சிலாபுத்தி)
வரிசையாகத் துளையிட்டு முதல் துளையில் உளியால் அடித்தால் கல் பிளக்கும்.அதுபோல சொன்னால் முழுமையாகப் புரிந்து Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-11996084785650603352014-04-02T06:12:00.003-07:002014-04-02T08:13:58.624-07:00பொன்மொழிகள்-49
ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.
******
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
******
பணம் என்ற ஒன்று நுழையாத வரை
எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.
******
மனிதனின் அத்தனை கோர முகங்களையும்
அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.
***Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-87663815388314169072014-04-02T06:00:00.001-07:002014-04-02T06:00:34.149-07:00நான் இங்கே...
ஏழை பக்தன் ஒருவன் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதி சென்று வர
வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அதற்காக தனது வருவாயில் மிகச்சிறிய பகுதியை
சேமித்து வைத்தான்.ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் திருப்பதி சென்றான்.கையில்
குறைந்த அளவே பணம் இருந்ததால், பேருந்தில் மலைக்கு செல்லஇயலாது,நடந்து
மலைமீது கோவிலை அடைந்தான். பசியினால் மிகுந்த களைப்புடன்
இருந்தான்.இருந்தாலும் கடவுளை தரிசிக்க வேண்டும் Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-59204883484901942202014-01-06T22:11:00.000-08:002014-01-06T22:11:25.268-08:00ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..
ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..ரொம்ப அன்பா இருப்பாங்க...ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க...அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி...டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு.. அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-37247498249086819572013-12-26T23:00:00.001-08:002018-01-06T23:49:40.253-08:00உடல் எடையைக் குறைக்க
உடல் எடையைக் குறைக்க
உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இதை சாப்பிடுங்கோ !!!
தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். இதில் உள்ள துத்தநாக உப்பு லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். எனவே அதிகம் Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-18286997564389486262013-12-26T20:42:00.002-08:002013-12-26T20:42:25.639-08:00பிரண்டை
பிரண்டை...!
தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே போவது பிரண்டை.சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுக்க்ம்பிகளும்,மடலான இலைகளும் கொண்டிருக்கும்.சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி.
1.இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-49287570061653164752013-10-06T20:13:00.000-07:002013-10-06T20:13:43.112-07:00ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!
ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!
இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
“கொக்கோகம்” என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை. இன்றைய கலாச்சார சீரழிவு மற்றும் FASTFOOD எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்மைக் குறைவினால் பல Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-69920606185624299842013-07-28T18:21:00.000-07:002013-07-28T18:21:22.851-07:00வாழைத் தண்டின் மகத்துவம் !
வாழைத் தண்டின் சாறு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நாம் பலருக்கும் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பல மகத்துவங்களைக் கொண்டிருக்கிறது வாழைத் தண்டு.
பொதுவாக நாம் வாழைத் தண்டை பொரியல், 8கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழக்கம். சிறுநீரகக் கற்களைக் கறைக்க வாழைத் தண்டு சாறெடுத்து அருந்துவார்கள்.
வாழைத் தண்டு நார்சத்து மிக்கது. வாழைத்Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-80912130899834869612013-07-15T00:06:00.000-07:002013-07-15T00:06:17.865-07:00தொப்பையை ஆரோக்கியமான வழியில் குறைக்க சில எளிய முறைகள்!
தொப்பையை ஆரோக்கியமான வழியில் குறைக்க சில எளிய முறைகள்!
உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-21716833540350482462013-06-24T22:38:00.001-07:002013-06-24T22:38:21.312-07:00பொன்மொழிகள்-29
எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
**********
நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
**********
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
**********
வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதை
வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.
**********
நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-22114265543562846872013-06-24T19:38:00.002-07:002013-06-24T22:33:02.225-07:00இரத்தம் சுத்தமாக இருக்க நாம் சாப்பிட வேண்டியவை--இயற்கை மருத்துவம்:-
இரத்தம் சுத்தமாக இருக்க நாம் சாப்பிட வேண்டியவை--இயற்கை மருத்துவம்:-
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
1) Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-44921491888681017652013-05-28T19:44:00.001-07:002013-05-28T19:47:31.611-07:00ஆண்மையை அதிகரிக்க வைக்கும் வெங்காயம் !!!
ஆண்மையை அதிகரிக்க வைக்கும் வெங்காயம் !!!
வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும்Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-45217949666347932092013-05-27T19:44:00.003-07:002013-05-27T19:44:51.722-07:00 சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!
சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!
சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-25125086585600646572013-02-10T23:32:00.000-08:002013-02-10T23:32:28.553-08:00தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு
இந்த வாரம் எனக்குக் கொள்ளு வாரம்.என்னவோ எங்கள் வேலை இடத்தில் உள்ள நம்மவர்கள் கொள்ளு பற்றியே கதைக்கிறார்கள்.காரணம் அவர்கள் குண்டாய்-ஒல்லியாய் இருப்பதே.எங்கேயோ றேடியோவில கொள்ளுத் தின்றால் ஒல்லியாகலாமாம் எண்டு சொன்னார்களாம்.சரி வேலை இடம் முழுக்கவுமே கொள்ளு தான்.சரியென்று நானும் கொள்ளு என்ன சொல்லுது எண்டு பாத்தேன்.சரியாத்தான் சொல்லியிருக்கினம்போல.பின்ன உங்களுக்கும் கொள்ளுத் தின்றால் கொளுப்புக் Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-52046499497523926142013-01-28T19:42:00.002-08:002013-01-28T19:42:13.336-08:00சுரைக்காயின் மருத்துவ குணங்கள்..!
சுரைக்காயின் மருத்துவ குணங்கள்..!
மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.
சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-66971631240834259662013-01-07T22:19:00.004-08:002021-02-16T22:46:43.695-08:00பொன்மொழிகள்-29எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.**********நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.**********பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லைசிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.**********வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதைவீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.**********நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.ஆனால் Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8809216459641923676.post-38624739439951854062013-01-02T21:27:00.001-08:002013-01-02T21:27:44.810-08:00மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!
மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!
பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை Yoga Linuxhttp://www.blogger.com/profile/01237395071676286734noreply@blogger.com2